அமைதியின் அரசி அன்னை மரியா கோவில் (திருவனந்தபுரம்)
அமைதியின் அரசி அன்னை மரியா பெருங்கோவில் என்னும் சீரோ-மலங்கரை கத்தோலிக்க வழிபாட்டிடம் இந்தியாவில் கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரம் நகர்ப் பகுதியான பாளயத்தில் அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள எட்டு துணைப் பெருங்கோவில்களுள் இதுவும் ஒன்று.
Read article
Nearby Places

பழைய சிறீகண்டேசுவரம் கோவில்
கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்

கரமனை
கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தின் ஒரு புறநகர்ப் பகுதி

நியமசபா மந்திரம்
கேரள சட்டமன்ற கட்டடம்

திருவனந்தபுரம் வானியல் ஆய்வகம்
கேரளத்தில் உள்ள வான் ஆய்வகம்

பீமாப்பள்ளி
கேரளத்தில் உள்ள ஊர்

திருவனந்தபுரம் உயிரியல் பூங்கா
கேரளத்தில் உள்ள உயிரியல் பூங்கா
கேரள மகளிர் ஆணையம்
கேரள மாநிலத்தில் வாழ்கின்ற பெண்களின் சமூக நிலையை மேம்படுத்துவதற்கு இச்சட்டம் வழிவகுக்கிறது.
பட்டம் (திருவனந்தபுரம்)
திருவனந்தபுரத்தின் புற நகர்பகுதி